‌மிருக‌த்தை‌த் தொட‌ர்‌ந்து அரவாணிகளுக்கு ஆதரவாக பட‌ம்!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (11:07 IST)
சாமி இயக்கத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பரிவுகாட்ட வேண்டும் என்று சமூக சிந்தனையோடு மிருகம் படத்தை தயாரித்தவர் கார்த்திக் ஜெய் மூவீஸ் கார்த்திகேயன்.

இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு.. இதேபோல் சமூக பிரச்சினை உள்ள கதையை தேடிக்கொண்டிருந்தாராம்.

மிருகம் படத்தில் காமெடி காட்சிகளுக்கு உதவியாக இருந்த வேல்முருகன் அரவாணிகள் தொடர்பாக ஒரு கதை சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப்போக ஓக்கே சொல்லிவிட்டார்.

குறைந்த முதலீட்டில் இந்தப் படத்தை தயாரிக்க திட்டமிட்டு அதற்கான தொடக்க விழாவை தனது சொந்த ஊரான திருப்பூரில் சிம்ப்பிளாக நடத்தி முடித்துவிட்டார்.

வேல்முருகன் ஏற்கனவே ரஞ்சித்தை வைத்து நேசம்புதுசு படத்தை இயக்கியவர். அவர் இயக்கும் இரண்டாவது படம் இது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பராசக்தி’ படத்திற்கு யூ/ஏ சென்சார் சான்றிதழ்.. நாளைய ரிலீஸ் உறுதி..!

சீமானுக்காக பேரை மாற்றிய ஜனநாயகன் பட இயக்குனர்!.. இது தெரியாம போச்சே!...

பணப்பெட்டியை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்.. மொத்தம் ரூ. 45 லட்சமா?

'பராசக்தி’ படத்திற்கும் சென்சார் பிரச்சனையா? இந்த பொங்கலுக்கு புதுப்படமே இல்லையா?

திருமணத்திற்கு பின் மீண்டும் வெள்ளித்திரையில் சமந்தா.. அசத்தலான டிரைலர் ரிலீஸ்..

Show comments