கலைஞரின் மே‌ற்பா‌ர்வை‌யி‌ல் உ‌ளி‌யி‌ன் ஓசை!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (12:15 IST)
கவிஞர் இளவேனில் இயக்கும் படம் உளியின் ஓசை. கலைஞரின் கதை வசனத்தில் உருவாகும் படம் இது. புதுமுக ஹீரோவும் அக்ஷயாவும் நடிக்கும் இந்தப்படம் பாதிதான் முடிந்திருக்கிறது.

படம் எப்படி வந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்பிய முதல்வர் கலைஞர் இளவேனிலை கூப்பிட்டு கேட்டிருக்கிறார்.

எடுத்தவரை உள்ள படத்தை பக்காவாக ரெடி பண்ணி கலைஞருக்கு போட்டு காட்டியிருக்கிறார். சில காட்சிகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியவர் நிறைவாக உள்ள காட்சிகளை வெகுவாக பாராட்டியும் இருக்கிறார்.

தவிர..படத்தின் சுவாரஸ்யத்துக்காக சில கதாபாத்திரங்களை புதிதாக சேர்கவும் சொல்லியிருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments