பாடகரான ‌மி‌ஷ்‌கி‌ன்

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (10:18 IST)
சித்திரம் பேசுதடி படத்துக்கு பிறகு இரண்டாவது படத்தை இயக்க ஏகப்பட்ட இடைவெளி ஆனாலும் இந்த முறையும் கவனத்துக்குறிய இயக்குனராக வெளிப்பட்டிருக்கிறார் மிஷ்கின்.

நரேன், பிரசன்னா நடிக்கும் அஞ்சாதே படத்தை இயக்கியிருப்பதோடு அந்தப் படத்தில் பாரதியாரின் பாடல் வரிகளுக்கு பாடவும் செய்திருக்கிறார்.

படத்தின் பாடல்கள் வெளியான வேகத்திலேயே மிஷ்கினுக்கு ஏகப்பட்ட பாராட்டுக்களாம்.தொடர்ந்து தங்களது படங்களிலும் பாடவேண்டும் என்று இரண்டு இயக்குனர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

மிஷ்கின் பாடுவது பற்றி இன்னும் முடிவு சொல்லவில்லையாம்.

ஆனால் எல்லாரும் பாராட்டியிருப்பது உற்சாகமாக இருக்கிறது என்கிறார் மிஷ்கின்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments