பாடலாசிரியர் நா.முத்துகுமா‌ரி‌ன் மன‌க்குறை

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (12:25 IST)
ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் ஹீரோவும ், இயக்குனரும்தான் இந்த வெற்றிக்கு காரணம் என்பதுபோல் சம்பந்தப்பட்டவர்களும் வெளியில் இருப்பவர்களும் நினைத்துக் கொள்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் தொடங்கி படத்துக்கு பின்புலமாக இருக்கக் கூடியவர்கள் ஏராளம்.

அவர்களையும் கொஞ்சம் மனம் திறந்து பாராட்டுங்கள் என்று வருத்தப்படும் நா.முத்துக்குமார்...இந்த விசயத்தில் இயக்குனர் கே.பாலசந்தர் ஜெம்...

சின்ன விசயமானாலும் சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு நடு ராத்திரியில் கூட கூப்பிட்டு பாராட்டுவார் என்கிறார்.

உண்மை தான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

20 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் சீமான் திரைப்படம்.. சூப்பர்ஹிட் ஆகுமா?

அஜித் சார் அதுக்கு allow பண்ணவே இல்ல! உண்மையை உடைத்த கௌதம் மேனன்

’ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியை ஏன் ஜனவரி 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக்கூடாது? நீதிபதி கேள்வி..!

Show comments