தசாவதாரம் கற்றுத்தந்த பாடம்!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (16:47 IST)
பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸாகும்போது யாராவது ஒருத்தர் கிளம்பி வந்து இது என்னோட கதை...

நான் ஏற்கனவே சொன்னதை உல்ட்டா பண்ணி எடுத்திட்டாங்க என்று கோர்ட் படியேறுவது வாடிக்கையாகிவிட்டது.

இதை ஒழுங்கு படுத்துவதற்காக சினிமாக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறார்களாம்.

எப்படி!கதை சொ‌ல்வதற்கு முன்னால் அதை பக்காவாக ரெடி பண்ணி ரைட்டர்ஸ் அஸோசியேசனில் முறையாக பதிவு செய்யவேண்டும்.

அப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகுதான் ஹீரோக்கள் கதை கேட்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப் போகிறார்களாம்.

நல்ல விசயம்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் அத மன்னிக்கவே மாட்டேன்! திவ்யா குறித்து அணுகுண்டாக வெடித்த பார்வதி

ஸ்கிரிப்ட் செலக்‌ஷனா இதான்.. குறி வச்சு தூக்கிய சிவகார்த்திகேயன்

ஒரு தயாரிப்பாளரும் கிடைக்கலயே!.. விஜய் இருந்தவரைதான் அஜித்துக்கு மவுசா?!..

ரேஸுக்கு போறதுக்கு முன்னாடி இதத்தான் செய்வேன்!.. அஜித்தின் செண்டிமெண்ட்!..

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் தனுஷ் - மிருணாள் தாக்கூர் திருமணமா? பரபரப்பு தகவல்..!

Show comments