தசாவதாரம் கற்றுத்தந்த பாடம்!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (16:47 IST)
பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸாகும்போது யாராவது ஒருத்தர் கிளம்பி வந்து இது என்னோட கதை...

நான் ஏற்கனவே சொன்னதை உல்ட்டா பண்ணி எடுத்திட்டாங்க என்று கோர்ட் படியேறுவது வாடிக்கையாகிவிட்டது.

இதை ஒழுங்கு படுத்துவதற்காக சினிமாக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறார்களாம்.

எப்படி!கதை சொ‌ல்வதற்கு முன்னால் அதை பக்காவாக ரெடி பண்ணி ரைட்டர்ஸ் அஸோசியேசனில் முறையாக பதிவு செய்யவேண்டும்.

அப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகுதான் ஹீரோக்கள் கதை கேட்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப் போகிறார்களாம்.

நல்ல விசயம்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதனாலதான் விஜய்க்கு சப்போர்ட் பண்ணேன்!.. சிலம்பரசன் ஓப்பன் டாக்!...

லெஜெண்ட் சரவணாவின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்!.. அடிப்பொலிதான்!...

மீண்டும் பாலிவுட்டுக்கு போகும் விஜய் சேதுபதி!.. வேறலெவல் கேரக்டர்!...

’அய்யனார் துணை’ சீரியல் இனி ஒன்றரை மணி நேரம்.. விஜய் டிவியின் புதிய முயற்சி..!

காலை பிடிச்சு கீழே உட்கார்ந்து! சரிதா பண்ண விஷயத்தால் கதிகலங்கிய நடிகர்

Show comments