நம்நாடு இயக்குனரின் அடுத்த படம்!

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2007 (11:56 IST)
கல்லூர ி, மயிலு என புமுகங்கள் நடிக்கும் படங்களுக்கு தமிழில் இப்போது ஏகப்பட்ட வரவேற்பு.

அதனால் அந்தமாதிரி கதை சொல்லும் இளைஞர்களுக்கு கோடம்பாக்கத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

அந்த வரிசையில் கதை சொல்லி இன்னொரு படத்துக்கு வாய்ப்பு வாங்கிவிட்டார் இயக்குனர் சுரேஷ்.

யாரது என்கிறீர்களா!? கம்பீரம், நம்நாடு என்று சரத்குமாரை வைத்து இரண்டு படங்கள இயக்கியவர்.

இரண்டாவது படம் சரியாக போகவில்லை என்றாலும் இவர் சொன்ன அவுட்லைன் பிடித்துப்போக உடனடியாக அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தயாரிப்பாளர்.

இப்போது மூணாறு ஏரியாவில் தீவிர டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments