Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்நாடு இயக்குனரின் அடுத்த படம்!

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2007 (11:56 IST)
கல்லூர ி, மயிலு என புமுகங்கள் நடிக்கும் படங்களுக்கு தமிழில் இப்போது ஏகப்பட்ட வரவேற்பு.

அதனால் அந்தமாதிரி கதை சொல்லும் இளைஞர்களுக்கு கோடம்பாக்கத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

அந்த வரிசையில் கதை சொல்லி இன்னொரு படத்துக்கு வாய்ப்பு வாங்கிவிட்டார் இயக்குனர் சுரேஷ்.

யாரது என்கிறீர்களா!? கம்பீரம், நம்நாடு என்று சரத்குமாரை வைத்து இரண்டு படங்கள இயக்கியவர்.

இரண்டாவது படம் சரியாக போகவில்லை என்றாலும் இவர் சொன்ன அவுட்லைன் பிடித்துப்போக உடனடியாக அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தயாரிப்பாளர்.

இப்போது மூணாறு ஏரியாவில் தீவிர டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

Show comments