Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறண்ட பூமியில் பிரிவோம் சந்திப்போம்

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (11:09 IST)
webdunia photoWD
பிரிவோம் சந்திப்போம் படத்தில் பாடல்களை அணி இலக்கணப்படி கவிஞர் யுகபாரதியை எழுதச்சொல்லி
வாங்கியிருக்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன்.

இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மூணார் மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடந்து வந்தன.

இப்போது படப்பிடிப்புக் குழுவினர் ஆந்திராவில் வாராங்கல் என்னும் இடத்திற்கு
போயிருக்கிறார்கள். இது நக்சலைட்டுகள் வாழும் இடமாம். அது வறண்ட பூமியாம்.

ஆனால் படத்தில் வரும் ஒரு பாடலுக்கு அந்த லொக்கேஷன் ரொம்ப முக்கியம் என்பதால் அங்கே படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

ரஜினியை திடீரென சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.. என்ன காரணம்?

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Show comments