வறண்ட பூமியில் பிரிவோம் சந்திப்போம்

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (11:09 IST)
webdunia photoWD
பிரிவோம் சந்திப்போம் படத்தில் பாடல்களை அணி இலக்கணப்படி கவிஞர் யுகபாரதியை எழுதச்சொல்லி
வாங்கியிருக்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன்.

இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மூணார் மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடந்து வந்தன.

இப்போது படப்பிடிப்புக் குழுவினர் ஆந்திராவில் வாராங்கல் என்னும் இடத்திற்கு
போயிருக்கிறார்கள். இது நக்சலைட்டுகள் வாழும் இடமாம். அது வறண்ட பூமியாம்.

ஆனால் படத்தில் வரும் ஒரு பாடலுக்கு அந்த லொக்கேஷன் ரொம்ப முக்கியம் என்பதால் அங்கே படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

லைகாவிடம் பெற்ற கடன் குறித்த வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி..!

ரஜினி மாதிரி விஜய் இல்ல!.. இதுதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்!. மன்சூர் வேதனை!...

Show comments