Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் நாணில் ஏற்றப்பட்டிருக்கும் வில்

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (12:12 IST)
கதை சரியில்லை, கதாபாத்திரம் தனக்கு பொருந்துமா என்ற குழப்பத்தில் வில் படத்தில் நடிப்பதா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

இதனால் படம் ஆரம்பிக்க போகும் சமயத்தில் நிறுத்தப்பட்டது. இப்போது தெளிவாக இந்த படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்து தயாரிப்பாளரிடம்
சொல்லி இருக்கிறார் சூர்யா.

படம் மீண்டும் புத்துயிர் பெற்று தொடங்க இருக்கிறது. நாணில் செலுத்தப்பட்ட வில்லை போல படப்பிடிப்புக்கான ஆயத்த வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இதனால் நிம்மதி பெருமூச்சுடன் இருக்கிறார் படத்தின் இயக்குனர் பிரபாகர் தீபாவளி முடிந்து 9 தேதி வில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த படத்திற்காக நீண்ட முடியை வளர்த்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

Show comments