Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரவேன் கேட்ட ஸ்ரீகாந்த் பஞ்சாயத்து கூட்டிய தயாரிப்பாளர்

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (09:59 IST)
பல பிரச்னைக்கு பிறகு எட்டப்பன் படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை அன்றே படப்பிடிப்பும் ஆரம்பமானது.

அன்றைக்கே பிரச்னை ஆரம்பித்ததுதான் இப்போதைக்கு கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது. படப்பிடிப்பில் கேரவேனுக்கு ஏற்பாடு செய்யவில்லையாம். இதனால் படத்தின் கதாநாயகன் ஸ்ரீகாந்த் மதியத்துக்கு மேல் கோபித்துக்கொண்டு போய்விட்டாராம்.

உடனே கவுன்சிலுக்கு போய் பஞ்சாயத்து வைத்துவிட்டார் படத்தின் தயாரிப்பாளர். நடிகர்,நடிகைகள் கேரவேன் கேட்க கூடாது என்று ஏற்கனவே கவுன்சில் கட்டளை போட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

Show comments