வில்லனாக நடிக்கும் ஹீரோ

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (12:08 IST)
சித்திரம் பேசுதடி படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கும் படம் ஆறுவது சினம். இதில் நரேன் கதாநாயகனாக நடிக்கிறார்.

நரேனுக்கு போலீஸ் ஆபிஸர் வேடமாம். படத்தில் இன்னொரு கதாநாயகனாக பிரசன்னை நடிக்கிறார். இது வில்லத்தனமான கதாபாத்திரமாம். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த பிரசன்னா தனக்கிருக்கும் சாப்ட் ஹீரோ இமேஜை மாற்றுவதற்காகவே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

ஆனால் படம் வெளியாகும் வரை இந்த செய்தி வெளியே பரவாமல் பார்த்துக் கொள்ளும்படி இயக்குனரிடம் சொல்லியிருக்கிறாராம்.

காரணம் இதனால் தன்னுடைய ஹீரோ இமேஜ் பாதிக்கும் என்று பயப்படுகிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments