நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் ரவிகிருஷ்ணா

Webdunia
webdunia photoWD
காளை படத்தை இயக்கும் தருண்கோபி அடுத்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் படம் இயக்கப் போகிறார்.

காளை படத்திற்கு முன்பே இந்த புராஜெக்ட் பேசப்பட்டது. ஆனால் உடனே படத்தை தொடங்க முடியாததால்
தருண்கோபி காளை படத்திற்கு வந்துவிட்டார்.

மீண்டும் இப்போது அந்த புராஜெக்ட்டை கையில் எடுத்திருக்கிறார்கள். கதையெல்லாம் ரெடியாம். படத்தின் கதாநாயகனாக ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவிகிருஷ்ணா நடிக்கிறார்.

7 ஜி ரெயின்போ காலனி படத்திற்கு பிறகு ரவிகிருஷ்ணாவிற்கு எந்த படமும் சிறப்பாக அமையாததால் தருண்கோபி இயக்கும் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

Show comments