நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் ரவிகிருஷ்ணா

Webdunia
webdunia photoWD
காளை படத்தை இயக்கும் தருண்கோபி அடுத்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் படம் இயக்கப் போகிறார்.

காளை படத்திற்கு முன்பே இந்த புராஜெக்ட் பேசப்பட்டது. ஆனால் உடனே படத்தை தொடங்க முடியாததால்
தருண்கோபி காளை படத்திற்கு வந்துவிட்டார்.

மீண்டும் இப்போது அந்த புராஜெக்ட்டை கையில் எடுத்திருக்கிறார்கள். கதையெல்லாம் ரெடியாம். படத்தின் கதாநாயகனாக ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவிகிருஷ்ணா நடிக்கிறார்.

7 ஜி ரெயின்போ காலனி படத்திற்கு பிறகு ரவிகிருஷ்ணாவிற்கு எந்த படமும் சிறப்பாக அமையாததால் தருண்கோபி இயக்கும் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயிடம் அப்படி என்ன லட்டர் கொடுத்தீங்க? ஆடியோ லாஞ்சில் நடந்த சம்பவம்

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

Show comments