கலக்கத்தில் பாவனா!

Webdunia
சித்திரம் பேசுதடி படத்துக்கு பிறகு பாவனா நடித்து ஐந்து படம் ரிலீஸாகியிருக்கிறது. கூடல்நகர், கிழக்கு கடற்கரைசாலை, தீபாவளி, வெயில், ஆர்யா இது எதுவுமே அவருக்கு பேர் சொல்லும் படமாக இல்லை.

நடுவில் பாலாவின் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு தூக்கிவிட்டார்கள். பாவனா நடித்தாலே படத்துக்கு சிக்கல்தான் என்று கோடம்பாக்கம் முழுக்க பேச்சு கிளம்பியிருகிறது.

இதனாம் கலங்கிப்போன பாவனா... அடுத்து பெரிதும் எதிர்பார்ப்பது ராமேஸ்வரம் படத்தை. இந்தப் படம் நன்றாக ஓடவேண்டும் என்று கோவில் கோவிலாக போய் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'டிமான்டி காலனி - 3' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது? படக்குழு அறிவிப்பு..!

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் உச்சகட்ட கவர்ச்சி.. ‘டாக்சிக்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பாட்டு பாடிய நாட்டுப்புற பாடகி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

Show comments