Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிடித்த கதை

Webdunia
webdunia photoFILE
எஸ்.ஜே. சூர்யா தன் கையில் இரண்டு மூன்று ஸ்கிரிப்ட் வைத்திருந்தாலும் பிரபாகர் என்பவர் சொன்ன வில் படத்தின் கதை ரொம்பவே பிடித்து போனதாம்.

பிரபாகர் இயக்கத்தில் சூர்யா நடிக்க, நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி வில் படத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சக்ரவர்த்தி இப்படத் தயாரிப்பிலிருந்து பின்வாங்கிவிட்டார்.

இதனால் சூர்யா புலி படத்தை முடித்துவிட்டு தானே இந்த படத்தை தயாரித்து நடிக்கப் போகிறாராம். அந்த அளவிற்கு வில் படத்தின் கதை அவருக்கு பிடித்திருக்கிறதாம்.

ஊனமுற்ற இளைஞனாக வரும் கதாநாயகனின் கதாபாத்திரம் பிரமாதமாக சொல்லப்பட்டிருக்கிறதாம்.

அஜீத்துக்கு வாலி படத்தைப் போன்று தனக்கு இந்தப் படம் அமையும் என்பதால் எஸ்.ஜே. சூர்யா அந்தப் படத்தை தானே தயாரிக்க முன்வந்திருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இழுபறி… இதுதான் காரணமா?

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது மோகனின் ‘ஹரா’ திரைப்படம்!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை… மருத்துவமனையில் கதறி அழுத இயக்குனர் பா ரஞ்சித்!

தங்கலான் டிரைலர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் என்னை ஏமாற்றிவிட்டார்… போலீஸ் நிலையத்தில் பார்த்திபன் புகார்!

Show comments