விஜய்யின் அடுத்த படங்கள்

Webdunia
Webdunia
அழகிய தமிழ்மகன் படத்திற்கு பிறகு தரணி இயக்கத்தில் உதயநிதி தயாரிக்கப் போகும் படத்தில் விஜய் நடிக்கிறார்.

அதற்கு பின் ஏ.எம்.ரத்னத்திற்கும், சௌத்ரிக்கும் படம் நடித்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

லிங்குச்சாமியின் அசோசியேட் பன்னீர்செல்வம் விஜய்யிடம் கதை சொல்லி ஏ.எம்.ரத்னத்தினம் ஆபிஸில் டிஸ்கஸ்னில் உட்கார்ந்திருக்கிறார்.

அதேபோல் முகில் என்பவர் விஜய்யிடம் கதை சொல்லி சௌத்ரி ஆபிஸில் உட்கார்ந்திருக்கிறார்.

தரணி படத்திற்கு பிறகு இந்த இரண்டு கம்பெனிக்களில் எந்த கம்பெனிக்கு முதலில் படம் பண்ணுவார் என்பது தான் தெரியவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments