Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வரமத்திய அரசுக்கு சொந்தமான தினை ஆராய்ச்சி மையத்தில் வேலை

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2015 (18:20 IST)
ஹைதராபாத்தில் செயல்பட்டும் வரும் மத்திய அரசுக்கு சொந்தமான தினை ஆராய்ச்சி மையத்தில் ( Institute of Millets Research) காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பர எண்: o2/2015

பதவியின் பெயர்: Skilled Support Staff

மொத்த காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 வயது முதல்  25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி/ ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ICAR Unit DSR, Hyderabad என்ற முகவரியில் ஹைதராபாத்தில் உள்ள Budwel Branch-இல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்பவும். SC,ST.PH பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிப்போர் www.millets.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்ப கட்டண டி.டி. மற்றும் தேவையான சான்றுகளின் சுய அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.08.2015

மேலும் விவரங்கள் அறிய www.millets.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments