Webdunia - Bharat's app for daily news and videos

Install App

​விஏஓ தேர்வு பிப்ரவரி 28ஆம் தேதிக்கு மாற்றம்

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2015 (17:22 IST)
கனமழையால் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணிக்கான தேர்வு பிப்ரவரி 28ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


 
 
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிசி)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு இணைய வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான இறுதி நாள், பெருமழை மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக வரும் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி நடக்கவிருந்த கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணிக்கான தேர்வு, பிப்ரவரி 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது 
 

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

Show comments