Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி பேராசியர்களுக்கான நெட் தேர்வு: 10 லட்சம் பேர் எழுதினர்

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2015 (19:31 IST)
கல்லூரி பேராசிரியர்களுக்கான நெட் தகுதித் தேர்வு இந்தியா முழுவதும் 89 மையங்களில் 10 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.



 

பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சிபிஎஸ்இ சார்பாக ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. தற்போது இரண்டவது முறையாக இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.
 
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள தேர்வு மையங்களில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 24 மையங்களில் 12 ஆயிரத்து 700 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 3 தாள்களை கொண்ட நெட் தேர்வு, காலை 9.30 மணி முதல் 12 மணி வரையும், 1.30 மணி முதல் 4 மணி வரை என இரண்டு பகுதியாக நடைபெற்றது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments