Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.பி ஜெகத் ரட்சகனின் ரூ.89.19 கோடி சொத்துகள் முடக்கம் ! ஐடி துறை அதிரடி

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (16:34 IST)
திமுக எம்.பி ஜெகத் ரட்சகனின்  ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்க உத்தரவிட்டுள்ளது.

திமுக கட்சியின் முக்கியத் தலைவராக இருப்பவரான ஜெகத் ரட்சன் ஏற்கனவே வருமான வரித்துறையின் பிடியில் தீவிர காண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில், சிங்கப்பூர் நிறுவனத்தில் சில விதிகளை மீறி பங்குகளை வாங்கியதாக அவர் மிது குற்றம்சாட்டப்பட்டுள்ளதை அடுத்து, அவரது ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

பிரிவினையை தூண்டும் மோடி.! பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும்..! மல்லிகார்ஜுன கார்கே.!!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments