Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரொனா உறுதி ! 35 பேர் பலி

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (20:44 IST)
தமிழகத்தில் இன்று 2,652 பேர் கொரோனவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 7,19, 403 பேராக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவிலிருந்து  4,087 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணடைந்தோரின் எண்ணிக்கை 6,83, 464 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனவால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11, 053 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments