Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு வந்த 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்!

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (08:40 IST)
கோப்புப் படம்
பூனேவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலமாக கோவிஷீல்டு ஊசிகள் வந்தடைந்துள்ளன.

தமிழகத்தில் மிக வேகமாகவும் அதிக எண்ணிக்கையிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதால் தடுப்பூசி கையிருப்பு இல்லை. சில தினங்களுக்கு முன்னர் வெறும் 1060 தடுப்பூசிகள்தான் கையிருப்பு இருப்பதாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் ம சுப்ரமண்யன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது பூனேவின் சீரம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் விமானம் மூலமாக தமிழகத்துக்கு சுமார் 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன. அவை இன்று மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments