Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா தான் உலகக்கோப்பை வெல்லும் .. முன்னாள் பாகிஸ்தான் வீரர் சூசகம்

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (19:08 IST)
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நம் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடிய இந்தியா அபாரமாக வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு சென்றதுள்ளது.அரையிறுதிப் போட்டியில்  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணி - புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்திலுள்ள நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 
 
இந்நிலையில் இந்த உலகக்கோப்பையை  கண்டிப்பாக இந்திய அணி வெல்லும் என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments