Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் திடீர் கைது…!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (09:40 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங்  கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் வெளியாகியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் வீரர் யுவ்ராஜ் சிங் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்தது. சக வீரர் ரோஹித் ஷர்மாவுடான இன்ஸ்டாகிராம் உரையாடலின் போது ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து இழிவுபடுத்தும் விதமாக யுவ்ராஜ் பேசியதாக கடந்த ஆண்டு ஒரு சர்ச்சை எழுந்தது. அதற்கு அப்போதே அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அவர்மேல் ஹிசார் போலீஸ் நிலையத்தில் பிரிவு 153, 153ஏ, 295, 505 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக அவர் தன் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக மன்னிப்பு கோரியிருந்தார். இந்நிலையில் நேற்று ஹரியானாவில் அவரைப் போலிஸார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments