Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருடன் ஹோட்டல் அறையில் இரவு முழுவதும் தங்கிய பெண்

Webdunia
திங்கள், 25 மே 2015 (19:02 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவரின் ஹோட்டல் அறையில் இரவு முழுவதும் ஒரு பெண் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சூதாட்ட தடுப்பு பிரிவின் தலைவர் ரவி சவானி பிசிசிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ளதாகவும், வீரர் அறையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தங்கியது சூதாட்ட தடுப்பு விதிகளுக்கு முரணாணது என்றும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
 
ஆனால் சம்பந்தப்பட்ட வீரரின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் அறையில் பெண் ஒருவர் தங்கியிருந்தது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

Show comments