Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் கிரிக்கெட் வீரர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (14:54 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் செளராஷ்டிரா அணிக்காக விளையாடி வந்தவர் இளம் பேட்ஸ்மேன் அவி பரோட்(29). இவர் நேற்று வீட்டில் இருந்தபோது, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் குடும்பத்தினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே மரணம் அடைந்தார்.  அவரது மனைவி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

அவரது மறைவுக்கு ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments