Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் டி-20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (23:02 IST)
மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய போட்டியில், ஆஸ்திரேலியா அணி இலங்கையை வீழ்த்திய் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில், மகளிர் –டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.

இன்று நடந்த குரூப்-1 லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை இலங்கை எதிர்கொண்டது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. எனவே முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 112ரன்கள் மட்டுமே எடுத்தது.

எனவே, 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி, 25 பந்துகள் இருந்தாலும், இலக்கை எளிதில் எட்டி 10 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது ஆஸ்திரேலியா அணி 6 புள்ளிகளுடன் உலகக் கோப்பைப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments