Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முதுகு வலிப் பிரச்சனை… ஸ்ரேயாஸ் ஐயர் பற்றி பிசிசிஐ வெளியிட்ட தகவல்!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (14:39 IST)
இந்திய அணி இந்த ஆண்டு நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து தயாராகி வருகிறது. இதற்காக பல இளம் பேட்ஸ்மேன்கள் அணியில் மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்திய அணியில் நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பது ஒரு முக்கியக் குறையாக உள்ளது.

இந்நிலையில் இந்த இடத்தில் விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர ஆசியக் கோப்பை தொடரில் காயத்தில் இருந்து மீண்டுவந்து இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடினார். அதன் பின்னர் அவர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் களமிறக்கப்படவில்லை.

இதுகுறித்து இப்போது பிசிசிஐ தரப்பில் வெளியாகியுள்ள தகவலின் படி “ஸ்ரேயாஸ் இன்னும் முதுகுவலி பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. மருத்துவர் குழு அவரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments