Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூரில் தோனிக்கு மெழுகு சிலை…ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (18:28 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு மைசூரில் மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமாந கேப்டனாகவும் , அனைத்துவித கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த கேப்டனாகவும் ஜொலித்தவர் மகேந்திர சிங்க் தோனி.

சமீபத்தில், இவர் சர்வதேச  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர்,  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாகத் தொடர்கிறார்.

இந்த நிலையில், உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள கூல் கேப்டன் தோனிக்கு, மைசூரில் உள்ள சாமுன்டீஸ்வரி மெழுகு அருங்காட்சியகத்தில் ஒரு  மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதைப்பார்த்த, ரசிகர்கள் அந்த மெழுகுச் சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்தது அதை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Edited  by Sinoj

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments