Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இளம் வீரர்களின் இந்திய அணி சாதிக்குமா?

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (20:39 IST)
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஏற்கனவே டி-20 தொடரை இந்தியாவிடம்( 2-1) இழந்துள்ள நிலையில்,  நாளை நடக்கவுள்ள ஒரு நாள் தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க ணி உள்ளது.

இந்திய அணி உலகக்கோப்பை டி-20 போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்  நிலையில், தவான் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார்.

அதனால், இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளதால், நிச்சயம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சவால் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments