Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மழையால் ரத்து

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2015 (01:58 IST)
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 
பெங்களூரில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், அங்கு காலை முதலே கனமழை பெய்து வந்ததால் ஆட்டத்தை நடத்துவது சாத்தியமில்லை என்று நடுவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனயடுத்து, 2ஆவது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.
 
இந்த போட்டியில் முதல் நாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா 214 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடதக்கது.  

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

Show comments