Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி- 20 போட்டி; இந்திய அணி 191 ரன்கள் குவிப்பு...

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (22:59 IST)
இன்றைய 4 வது டி-20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில்  191 ரன்கள் குவிந்துள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 4 வது டி-20 போட்டியில் டாஸ் வென்ற மே.தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான்  முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே ரோஹித் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில்,20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்த, மேற். தீவுகள் அணிக்கு 191 ரன் கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

தற்போது மேற்.தீவுகள் அணியில் 1 விக்கெட் இழப்பிற்கு 2.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments