Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார் சூர்யகுமார்

Sinoj
புதன், 24 ஜனவரி 2024 (14:33 IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த சர்வதேச வீரருக்கான விருதை வென்றார் சூர்யகுமார்.

கடந்த 2023 ஆம் ஆண்டிற்காக சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளது. இதில், கேப்டனாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தலைமையிலான 11 வீரர்களை ஐசிசி தேர்வு செய்தது.

இதில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கனவு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில்,  விராட் கோலி உள்ளிட்ட 6 இந்திய வீரர்கள் இடம்பிடித்து சாதனை படைத்தனர்.

இந்த நிலையில், ஐசிசியின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர் என்ற விருதை சூர்யகுமார் யாதவ் வென்றார்.

இதன் மூலம் 2022, ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டு ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments