Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தோனி என்னைக் கேப்டன் ஆகவேண்டாம் என்றார்..” - சுரேஷ் ரெய்னா பகிர்ந்த சீக்ரெட்!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (07:28 IST)
இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் மேல் விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெய்னா பல வெற்றிகளை இந்தியாவுக்காக பெற்று தந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய சுரேஷ் ரெய்னா 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ரெய்னா சர்வதேசக் கிரிக்கெட்டில் பங்களித்ததை விட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மிகப்பெரிய அளவில் பங்களித்துள்ளார். அதனால் அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐபிஎல் என செல்லமாக அழைத்து வருகின்றன.

இந்நிலையில் 2016 -2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்ட போது குஜராத் லயன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். அதன் பிறகு அவருக்கு பல அணிகளில் இருந்து கேப்டன்சி வாய்ப்புகள் வந்ததாகவும் ஆனால் அதை தோனியின் வார்த்தைக்காக மறுத்ததாகவும் அவர் ரகசியம் பகிர்ந்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “ தோனி என்னிடம் நீ எங்கேயும் செல்லவேண்டாம். நான்தான் கேப்டன். நீ என் துணைக் கேப்டன்” எனக் கூறியதாக ரெய்னா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாட மத்திய அரசு அனுமதி.. 3 துறைகள் அளித்த ஒப்புதல்..!

இன்னும் 18 ரன்கள் தான்.. சுப்மன் கில் நிகழ்த்த இருக்கும் சாதனை.. ஜடேஜா அதிவேக அரைசதம்..!

குறுக்க இந்த கௌஷிக் வந்தா… இலங்கை- வங்கதேசம் போட்டிக்கு நடுவே வந்த பாம்பு!

யார்றா அந்த பையன்… நான்தான் அந்த பையன்.. U19 போட்டியில் சூர்யவன்ஷி படைத்த சாதனை!

அன்றைக்கு ரொனால்டோவுக்கு நடந்தது இப்போ பும்ராவுக்கு நடக்குது! - டெல் ஸ்டெய்ன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments