வீரர்களுக்கு இந்த டெஸ்ட் எல்லாம் தேவையில்லை… சுனில் கவாஸ்கர்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:58 IST)
இந்திய அணியில் வீரர்களின் உடல் தகுதியை மேம்படுத்தும் விதமாக யோ யோ டெஸ்ட் உள்ளிட்ட கடுமையான சோதனைகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.

யோ யோ மற்றும் டெக்ஸ்டா உள்ளிட்ட கடினமான உடல்தகுதி தேர்வுகளில் தேர்வு பெறும் வீரர்கள் மட்டுமே அணித்தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற கடினமான உடல் தகுதி தேர்வுகள் வீரர்களுக்கு தேவையில்லை என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஊறியுள்ளார்.

மேலும் அவர் “வீரர்களில் சுழல் பந்து வீச்சாளர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஒரே மாதிரியான உடல்தகுதி தேவையில்லை. அதே போல விக்கெட் கீப்பருக்கும், பேட்ஸ்மேனுக்கும் தனித்தனியான உடல் தகுதி தேவையில்லை. இதனால் கிரிக்கெட் உடல்தகுதி மட்டுமே போதுமானது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

இந்தியா - இங்கிலாந்து போட்டியில் மழை பெய்தால்? இறுதி போட்டிக்கு செல்லும் அணி எது?

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் எங்கள் ஹோம் கிரவுண்ட்.. கோப்பையை வெல்வோம்: தென்னாப்பிரிக்கா

சஞ்சு சாம்சனின் 97 ரன்களை விட ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகள் முக்கியமானது: கம்பீர்

அடுத்த கட்டுரையில்
Show comments