ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பாகவே கோலி இந்த ரெக்கார்ட படைப்பார்…. சுனில் கவாஸ்கர் கருத்து!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (15:07 IST)
இந்திய அணியின் மூத்த வீரர் கோலி தன்னுடைய கடைசி நான்கு இன்னிங்ஸ்களில் 3 சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி இலங்கை அணியை வொயிட்வாஷ் செய்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சகமடித்தனர். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் சேர்த்தார்.

இந்த சதத்தின் மூலம் கோலி ஒரு நாள் போட்டிகளில் 46 சதங்களை அடித்துள்ளார். சச்சினின் சாதனையான 49 சதங்களை அடிக்க அவருக்கு இன்னும் 3 சதங்கள் தேவை.

இதுபற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “கோலி மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு வந்துள்ளதாக நினைக்கிறேன். ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு 6 ஒருநாள் போட்டிகள் உள்ளன. அந்த போட்டிகளிலேயே கோலி சச்சினின் சாதனையை சமன் செய்வார் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் விளையாட்டையே இந்தியா அழித்துவிட்டது: பொறாமையில் பொசுங்கிய சோயப் அக்தர்

கோப்பையை 2 பேருக்கு சமர்ப்பித்த காம்பீர்.. தனக்கு ஆதரவாக இருந்த ஜெய்ஷாவுக்கும் நன்றி..!

சச்சின் கொடுத்த மனவலிமை தான் வெற்றிக்கு காரணம்: சஞ்சு சாம்சன்.. 'கில்லர் காம்போ'.. தோனி வாழ்த்து..!

என் காதலியால் தான் தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கிறது: ஹர்திக் பாண்டியா பேட்டி..!

ஒரே போட்டியில் 5 சாதனைகள் படைத்த இந்திய அணி... குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments