Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஸ்டீவ் ஸ்மித்… எடுத்த சோக முடிவு!

vinoth
வியாழன், 21 மார்ச் 2024 (07:01 IST)
தற்கால கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டராக இருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். டெஸ்ட் போட்டிகளில் அவர் 60க்கும் மேல் சராசரியை வைத்துள்ளார்.பிராட்மேனுக்கு அடுத்து அதிக சராசரி கொண்ட கிரிக்கெட் வீரராக உள்ளார்.

டெஸ்ட் தொடரை போலவே அவர் ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் அவரை கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்ற முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் ஆங்கில வர்ணனையாளர் குழுவில் பணியாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹே எவ்ளோ நேரம்… கோலியைக் கடுப்பாக்கிய அக்ஸர்… சமாதானப்படுத்திய கே எல் ராகுல்!

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்… டேபிள் டாப்.. RCB ரசிகர்களே இதெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

‘களத்தில் விராட் கூட இருக்கும்போது எதுவுமே மேட்டர் இல்லை’… ஆட்டநாயகன் க்ருனாள் பாண்ட்யா!

நாங்கதான்… நாங்க மட்டும்தான்… ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் படைத்த புதிய சாதனை!

தி ரியல் GOAT… 11 சீசன்களில் 400 ரன்கள்… யாரும் தொட முடியாத கிங் கோலியின் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments