Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தரப்பு முதல் டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (18:40 IST)
இந்தியா- இலங்கை இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நடைப்பெறுகிறது.
 
இன்று இந்தியா- இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளனர்.
 
இந்த டி20 தொடரில் இந்திய அணி வீரர்கள் கோலி, தோனி, பும்ரா, புவனேஷ்வர்குமார் உள்ளிட்டோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி வீரர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.. பெண் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

ஸ்மிருதி மந்தனா அபார சதம்.. 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

அடுத்த கட்டுரையில்
Show comments