Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷிகார் தவானுக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே மோதலா? பின்னணி என்ன?

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (16:00 IST)
ரோஹித் ஷர்மா ஷிகார் தவனின் பேட்டிங் அனுகுமுறையில் மாற்றம் வேண்டும் என எதிர்பார்க்கிறாராம்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார். அவருக்குப் போட்டியாக கே எல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அணியில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பிசிசிஐ அதிகாரிகள் ஷிகார் தவானிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடி காட்டவேண்டும் என ரோஹித் ஷர்மா நினைக்கிறார். ஆனால் தவானோ முதலில் நிதானமாக விளையாடி பின்னர் ரன்கள் சேர்த்து ஆடுவது அவரது வழக்கம். இது சம்மந்தமாக பிசிசிஐ தவானிடம் பேச உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் வெளியில் சொல்லப்படுவது போல இருவருக்கும் இடையே எந்தவிதமான மோதலும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments