கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஆஸி வீரர் ஷான் மார்ஷ்!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (08:40 IST)
ஆஸி அணிக்காக பல ஆண்டுகள் விளையாடியும், திறமையான வீரராக இருந்தும் சரியாக ஜொலிக்காமல் போன வீரர் ஷான் மார்ஷ். மிக இளம் வயதிலேயே அவருக்கு அறிமுகம் கிடைத்தாலும், தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்ட அவரால் பெரிய அளவில் சர்வதேச அணிக்காக விளையாட முடியவில்லை.

இந்நிலையில் இப்போது 40 வயதில் தன்னுடைய சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார் ஷான் மார்ஷ். டெஸ்ட் போட்டிகளில் 2,265 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2,773 ரன்களும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் முதல் சீசனில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையும் அவரைச் சாரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments