Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் கிண்டலடித்த சேவாக்..மீண்டு வருமா சிங்கங்கள்?

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (19:45 IST)
ஐபிஎல் -2020 திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இம்முறை தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி ஜெயித்து கோப்பையைக் கைப்பற்றிவிடுமென எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டுமுறை தோற்றது.

இந்நிலையில் நெட்டிசன்ஸ் சென்னை கிங்ஸ் அணி கோட்டை விட்டுவிட்டதாகவு தோனி ஏமாற்றிவிட்டதாகவும்  கிண்டலடித்தனர்.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை விமர்சித்துள்ளார். அதாவது மைதானத்திற்குள் நுழையும் முன்  குளுகோஸ் சாப்பிட்டுவரவும் எனவும், வேகமாக பேட்டிங் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments