Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் செய்யும் டெண்டுல்கர்!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (08:30 IST)
இந்தியா முழுவதும் ஊரடங்கால் தொழில்கள் முடங்கியிருக்கும் சூழலில் 5 ஆயிரம் மக்களுக்கு ஒரு மாத உணவு பொருட்களை வழங்குவதாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசும், பிரபலங்கள் சிலரும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மும்பையின் சிவாஜி நகர் மற்றும் கோவந்தி பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏழை மக்களுக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை தொண்டு நிறுவனம் மூலமாக வழங்குவதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏற்பாடு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறேனா?... ஹர்பஜன் சிங் அளித்த பதில்!

நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை… விமர்சனம் குறித்து கம்பீர் விளக்கம்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு குறைகள் உள்ளன… முன்னாள் வீரர் விமர்சனம்!

இவ்ளோ நாள் சொதப்புனது எல்லாம் வெறும் நடிப்பா?... முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டார்க்!

தவறுகளை விரைவாக சரிசெய்வோம்… தோல்விக்குப் பின்னர் பேசிய பேட் கம்மின்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments