Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் செய்யும் டெண்டுல்கர்!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (08:30 IST)
இந்தியா முழுவதும் ஊரடங்கால் தொழில்கள் முடங்கியிருக்கும் சூழலில் 5 ஆயிரம் மக்களுக்கு ஒரு மாத உணவு பொருட்களை வழங்குவதாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசும், பிரபலங்கள் சிலரும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மும்பையின் சிவாஜி நகர் மற்றும் கோவந்தி பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏழை மக்களுக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை தொண்டு நிறுவனம் மூலமாக வழங்குவதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏற்பாடு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments