Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூம்ரா பேட்டிங்கை பார்த்து கத்துக்கோ… ஷுப்மன் கில்லை ஜாலியாக கலாய்த்த ரோஹித் ஷர்மா!

vinoth
சனி, 17 பிப்ரவரி 2024 (08:06 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 445 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பாக ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சதமடித்தனர்.

இந்திய அணியில் பினவரிசையில் வந்த அஸ்வின், பும்ரா ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். பும்ரா அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரோடு 26 ரன்கள் சேர்த்தார். அப்போது பெவிலியனில் இருந்த ரோஹித் ஷர்மா ஷுப்மன் கில்லிடம் பும்ராவின் இன்னிங்ஸை பாராட்டி பேசினார்.

அந்த புகைப்படத்தைப் பகிரும் ரசிகர்கள் “எப்படி விளையாடணும்னு பும்ராவ பாத்து கத்துக்கோ’ என அவர் கூறுவதாக மாற்றிப் போட்டு மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.கில்  இந்த இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தகக்து. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments