இலங்கை அணி வெற்றிக்கு பேட்ஸ்மேன்களே காரணம்: ரோகித் சர்மா

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (11:40 IST)
இலங்கை அணி வெற்றிக்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்களே காரணம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியதாவது,  இலங்கை அணி வெற்றிக்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்களே காரணம். இந்த போட்டியின் தோல்வி மூலம் இந்திய அணி வீரர்க்ள் பாடம் கற்றுக் கொள்வார்கள். மேலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் தொடரின் அடுத்த போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே வரும் 8ஆம் தேதி நடைப்பெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments