காதலை சொல்லிய ரசிகை.. வெட்கத்தில் மூழ்கிய ரிஷப் பண்ட்

Arun Prasath
புதன், 25 செப்டம்பர் 2019 (17:55 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிடம் அவரது ரசிகர் ஒருவர் காதலை கூற, அதற்கு ரிஷப் பண்ட் வெட்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா-தென் ஆஃப்ரிக்காவுக்கு இடையேயான 3 ஆவது டி 20 போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதற்கு முந்திய நாளில் மைதானத்தில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தபோது கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தனது ரசிகர்களை சந்தித்து ஆட்டோகிராஃப் வழங்கினார்.

அப்போது ஒரு ரசிகை, திடீரென அவரிடம் ஐ லவ் யூ என்று கூறினார். அதற்கு ரிஷப் பண்ட் வெட்கப்பட்டு சிரித்தார். இதனை அந்த ரசிகை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தொடர்கள் முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரை.. 2026ல் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகள்..!

மனைவி அனுஷ்காவுடன் புத்தாண்டை கொண்டாடிய விராத் கோஹ்லி.. நெகிழ்ச்சியான பதிவு..!

75 பந்துகளில் 157 ரன்கள் எடுத்த சர்பராஸ் கான்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி..!

சூர்யகுமார் யாதவ் எனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி தொல்லை தருகிறார்.. நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு..!

கோமாவுக்கு சென்ற பிரபல கிரிக்கெட் வீரர்.. நலம் பெற ஆடம் கில்கிறிஸ்ட் பிரார்த்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments