பிரபல வீரருக்கு ரெட் கார்டு... ரசிகர்கள் அதிர்ச்சி !!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (15:49 IST)
உலகக கால்பந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இந்த நூற்றாண்டின் வீரர். மெஸ்ஸி. இன்று அவருக்கு மைதானத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸிக்கும் உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். அவர் கால்பந்தாட்டத்தில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்ட்டியானோ ரொனால்டுக்கு இணையானராகவும் சகப் போட்டியாளராகவும் கருதப்படுகிறார்.

இந்நிலையில் எப்போதும் மைதானத்தில் அமைதியான முறையில் விளையாடி வரும் பார்சிலோனா அணியைச் சேர்ந்த மெஸ்ஸி இன்று ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் எதிரணி வீரர் வில்லியம்ஸைக் கீழே தள்ளியதால் நடுவரால் ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

அடுத்த கட்டுரையில்
Show comments