Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்துள்ள பெங்களூர் அணி!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (15:39 IST)
பெங்களூர் அணி ஏலத்தில் இதுவரை ஹர்ஷல் படேல் மற்றும் டு பிளஸ்சி ஆகிய இருவரை மட்டுமே எடுத்துள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் எல்லா அணிகளும் முக்கியமான வீரர்களை தங்கள் அணிக்காக எடுத்து வருகின்றனர், ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை இரண்டு வீரர்களை மட்டுமே எடுத்துள்ளது. ஏற்கனவே ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஹர்ஷல் படேலை 10 கோடி ரூபாய்க்கு மீண்டும் எடுத்துள்ளது. அதே போல சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஃபாஃப் டு பிளஸ்சியை 7 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

ஆர்சிபி அணியால் எடுக்கப்பட உள்ள வீரராக சொல்லப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை கே கே ஆர் அணியை 11.5கோடி ரூபாய்க்கு தட்டிச் சென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments