Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“மீண்டும் பயிற்சியாளார் ஆவேனா?...” ரவி சாஸ்திரி கொடுத்த பதில்!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (15:31 IST)
இந்திய அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக பயிற்சியாளராக பணியாற்றியவர் ரவி சாஸ்திரி.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சமீபத்தில் தனது பதவிகாலத்தை நிறைவு செய்தார். இப்போது மீண்டும் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து தனது பதவிகால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் தான் பயிற்சியாளர் ஆகி இருக்கக் கூடாது என்றும் தான் வெறும் ஒரு வர்ணனையாளர் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரிடம் மீண்டும் “பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பீர்களா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “பயிற்சியாளராக என்னுடைய காலம் முடிந்துவிட்டது. இனிமேல் நான் கிரிக்கெட்டை தூரமாக இருந்து ரசிப்பேன்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments