Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்ட்யா ஓய்வா? ‘ பீதியைக் கிளப்பும் ரவி சாஸ்திரி!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (09:18 IST)
ஹர்திக் பாண்ட்யா 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னால் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் முதல் சீசனிலேயே டைட்டில் பட்டம் வென்றுள்ளது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பாராட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து இப்போது அவர் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “ஹர்திக் பாண்ட்யா 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு பாண்ட்யா ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம். அந்த தொடரை மனதில் கொண்டே அவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இப்போதுள்ள வீரர்கள் வரும்போதே எந்த விதமான போட்டிகளில் விளையாடவேண்டும் என்ற தெள்வோடு வருகிறார்கள்.” எனக் கூறியுள்ளார். சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் இதுபோல ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments