Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி விக்கெட்டை வீழ்த்திய போது மைதானத்தில் நிலவிய அமைதி… பேட் கம்மின்ஸ் நெகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (08:08 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக கோப்பை இறுதி போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து கோலியின் பேட் எட்ஜில் பட்டு ஸ்டம்ப்பில் அடிக்க விக்கெட் இழந்தார் விராட் கோலி. விராட் கோலியின் விக்கெட் போன அந்த சமயம் மொத்த க்ரவுண்டுமே கனத்த மௌனத்தில் ஆழ்ந்தது.

இந்த தருணம் குறித்து பேசியுள்ள பேட் கம்மின்ஸ் “கோலியின் விக்கெட்டை எடுக்கும் போது மைதானத்தில் அமைதி நிலவியது. அந்த தருணம் நான் மைதானத்தில் அனுபவித்த இனிமையான தருணங்களில் ஒன்று. அப்போது நிலவிய அமைதி எனக்கு திருப்திகரமான ஒன்று.” எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “நான் தங்கியிருந்த ஹோட்டல்களில் ஏராளமான இந்திய ரசிகர்கள் இருந்தார்கள். அவர்கள் நீல நிற டீஷர்ட் அணிந்து மைதானத்துக்கு சென்றனர். அப்போது நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். ஆனால் அன்று மாலை நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments