Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல்-ஹக்கின் கார் பறிமுதல்

Webdunia
வியாழன், 4 ஜூன் 2015 (19:22 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மிஸ்பா உல்-ஹக் தனது காருக்கான வரியை செலுத்தாததால் அவரிடைய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

 
பாகிஸ்தான் அணிக்கு நீண்ட காலமாக கேப்டனாக பணியாற்றியவர் மிஸ்பா உல்-ஹக். அவர் 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி [8 சதங்கள், 26 அரைச்சதங்கள்] 3,658 ரன்கள் எடுத்துள்ளார். 162 ஒருநாள் போட்டிகளில் விளையாடி [42 அரைச்சதங்கள்] 5,122 ரன்கள் குவித்துள்ளார். அதோடு 39 டி-20 போட்டிகளில் விளையாடி [3 அரைச்சதங்கள்] 788 ரன்கள் எடுத்துள்ளார்.
 
இந்நிலையில், இவர் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், அந்த காருக்கு செலுத்த வேண்டிய ரூ.30 லட்சத்து 90 ஆயிரம் வரியை செலுத்தாமல் காலம் கடத்தி வந்துள்ளார். வரி செலுத்தாததால் மிஸ்பாவின் விலை உயர்ந்த காரை அந்நாட்டு வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
 

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments