Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாகின் அப்ரிடியின் மருத்து செலவுக்கு பாக். கிரிக்கெட் வாரியம் உதவி செய்யவில்லை… ஷாகித் அப்ரிடி கருத்து!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (08:57 IST)
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடியின் மருத்து செலவுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார்.

அக்டோபர் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடருக்காக உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக தங்கள் அணி விவரத்தை இந்தியா, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்டன. இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தால் அவதிபட்டு வந்த ஷாகின் அப்ரிடி மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லண்டனில் சிகிச்சை எடுத்த ஷாகீன் அப்ரிடியின் மருத்துவ செலவு மற்றும் பயண செலவு என எதற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உதவி செய்யவில்லை என்று ஷாகீன் அப்ரிடியின் உறவினரும், முன்னாள் பாகிஸ்தான் வீரருமான ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார். ஷாகித் அப்ரிடியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

அடுத்த கட்டுரையில்
Show comments